வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: திரும்பாமல்...

Wednesday, November 18, 2009

திரும்பாமல்...

நீ திரும்பிச் சிரிக்கும்
ஒற்றைச் சிரிப்புக்காக
திரும்பாமல் தவித்தது
மனசு..!

-சே.குமார்




No comments: