வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: அழைக்காமலே

Sunday, November 1, 2009

அழைக்காமலே

ஆயிரம் முறை அழைத்தும்
வராத காகம்...
அழைக்காமலே வந்தது...
அப்பாவுக்கு திவசம்..!

-சே.குமார்




No comments: