வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: காதல்

Saturday, November 28, 2009

காதல்

ஓடி வந்து பேருந்தில்
ஏறினாய் நீ..!
பயத்தில் நகம்
கடித்தேன் நான்..!
மனசுக்குள்
தெய்வங்கள்..!

-சே.குமார்




No comments: