வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஊனம்

Monday, August 24, 2009

ஊனம்

ஊனம்-
பேருந்தில் அருகில்
நின்ற பாட்டிக்கு
இடம் தர மறுத்தது
மனசு..!


-சே.குமார்
பரியன்வயல்




No comments: