வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: நிழற்குடை

Tuesday, September 8, 2009

நிழற்குடை

மந்திரியின் வரவுக்காக
காத்திருக்கும் நிழற்குடை...
வெயிலில் மக்கள்..!

-சே.குமார்
 பரியன்வயல்.




1 comment:

மோகனன் said...

நன்று தோழா